அடுத்தவர்களுக்கு உதவ நம்மிடம் என்ன வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு
நாம் அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க நாம் பெரும் பணக்காரராகவோ, பெரும் படிப்பு படித்திருக்க வேண்டும் என்பதோ, அறிவாளியாக, புத்திசாலியாக, பதிவு, செல்வாக்குடன் இருக்க வேண்டும் என்பது அல்ல.
நமக்கு சக மனிதன் மீது ஒரு அக்கறை இருந்தால் போதுமானது.
நாம் அடுத்தவர்களுக்கு வேண்டி பிரார்த்திக்கலாம், நமக்குத் தெரிந்த ஞானத்தை இலவசமாக கொடுக்கலாம், நம்மிடம் 100 ரூபாய் இருந்தால் அதில் 20 ரூபாய் தானம் தர்மம் செய்யலாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment