உறவுகளில் நிறையை மட்டும் பாருங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவரின் மனைவி தன் கணவரிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை திருமணத்துக்கு முன் ஏன் கூறவில்லை என கேட்டார். அதற்கு கணவர் நீ ரத்தம் குடிக்கும் பழக்கம் இருப்பதை திருமணத்திற்கு முன் ஏன் எனக்கு கூறவில்லை என கேட்டார்.

திருமணத்திற்கு முன் பல விஷயங்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் திருமணத்திற்கு பின் ஆணும் பெண்ணும் இருவரின் நிறையை மட்டும் பார்க்க வேண்டும். அப்போது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

 எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...