உங்கள் கனவு பலித்து விட்டதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர் வீட்டுக்கு சென்று அவருடைய மகனிடம் உன் வயது பிள்ளைகள் அவர்களுடைய கனவுகளை நினைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீ உன் கனவை நினைவாக்கி விட்டாயா? அதற்கு அந்தப் பையன் எங்கே uncle எங்க வீட்ல தூங்கவே விட மாட்டாங்க அப்ப தானே கனவு காண்றதுக்கு.

திரு அப்துல் கலாம் ஐயா கூறுகிறார் இரவில் உறக்கத்தில் வருவது கனவு அல்ல நம்மை தூங்க விடாமல் இருப்பது தான் கனவு என்று.

நாம் நம் இலட்சியத்தை நோக்கி உழைப்போம். சந்தோஷமாக இருப்போம்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...