தற்கொலை ஒரு தீர்வு கிடையாது? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு உண்மை சம்பவம் ஒரு பெண்மணி கடன் தொல்லை தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவருடைய சொந்தங்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே ஒரு வாரம் மருத்துவர்களின் முயற்சியின் மூலம் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் இப்போது நாலு லட்ச ரூபாய் பில் வந்திருக்கிறது.

கடன் தொல்லையால் தற்கொலை செய்ய நினைத்தவருக்கு மேலும் நாலு லட்சம் ரூபாய்க்கு கடன் ஏற்பட்டிருக்கிறது.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது. எந்த ஒரு பிரச்சினையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எண்ணுபவர்கள் இன்று அல்லது நாளை வெற்றி காண்கிறார்கள்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download