வெற்றி கிட்டும் வரை உழையுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

அலிபாபாவும் நிறுவனர் திரு ஜாக்பாட் அவர்கள் கூறுகிறார்.

today is difficult அதாவது இன்று கடினமாக இருக்கும். tomorrow will be much more difficult அதாவது நாளை இதை விட கடினமாக இருக்கும். but day after tomorrow will be beautiful ஆனால் நாளைய மற்ற தினம் நம் வாழ்வு இனிமையாக இருக்கும் but people die before tomorrow evening அதற்கு முன்னால் மக்கள் நாளை மாலை மரித்துப் போவார்கள்.

அவர் இப்படி சொன்னதற்கான காரணம் மக்கள் தன் லட்சியத்திற்காக உழைத்து, உழைத்து 90-95 சதவீதம் வெற்றியை பார்த்து விடுகிறார்கள்.0அங்கு துவண்டு போய் லட்சியத்தில் இருந்து விலகி விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வெற்றி காணும் வரை உழைக்க வேண்டும். அப்போது வாழ்க்கை சிறக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Brahma Kumaris Traffic Control Songs in Tamil - Listen & Download

Sambhavami Yuge Yuge - ஸம்பவாமி யுகே யுகே - (Tamil Video) - Raja Yoga Se...